இரகசிய தகவலின் அடிப்படையில் வசமாக சிக்கிய நபர்

லிந்துலை – மட்டுக்கலை பகுதியில் மதுபான போத்தல் ஒரு தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (09.07.2025) நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.இரகசிய தகவல் போயா தினத்தில் சட்டவிரோதமான …

இரகசிய தகவலின் அடிப்படையில் வசமாக சிக்கிய நபர் Read More

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் …

விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்குகுழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு Read More

சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? இது சாதாரணம் அல்ல இந்த நோய்க்கான அறிகுறி

சிறுநீரில் சற்று வாசனை இருப்பது சாதாரணம். ஆனால் அந்த வாசனை மிகவும் கடுமையாக, துர்நாற்றமாக இருந்தால், அது உங்கள் உடல்நிலைக்கான ஒரு முக்கிய எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். சிறுநீரில் துர்நாற்றதின் அறிகுறி நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லாதபோது, சிறுநீரில் அதிகமான …

சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? இது சாதாரணம் அல்ல இந்த நோய்க்கான அறிகுறி Read More

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க

முகப்பொலிவு பெற விலையுயர்ந்த காபி தூள் செய்யும் மாயம் பற்றி இந்த பதிவை படித்ததன் பின்னர் அறிந்துகொள்ளுங்கள். முகப்பொலிவிற்கு காபி தூள்கோடைவெயிலில் சருமம் பாதிக்கப்படுவது சாதாரணம். அதனால் கரும்புள்ளிகள், கருமை படலம் போன்ற பிரச்சனைகள் முகத்தில் தெரிய தொடங்கும். ஆனால், இந்த …

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க Read More

இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள் இது நடந்தே தீரும்

சமையலில் சிறிதளவாக பயன்படுத்தப்படும் மிளகு (Black Pepper), சுவையையும் சுகாதாரத்தையும் மட்டும் ஆன்மிக பலன்களையும் தரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இப்பதிவை படித்ததன் பின்னர் இதை நம்புவதா இல்லையா என சிந்தியுங்கள். தலையணைக்கு அடியில் மிளகுஜோதிடக் கணிப்புப்படி, மிளகு ஒரு …

இரவில் தூங்கும் போது தலையணைக்கு அடியில் மிளகு வைத்து தூங்குங்கள் இது நடந்தே தீரும் Read More

45 வயதில் இப்படியா! நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம்

அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இவருடைய நடிப்பை தாண்டி நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக வாளமீனுக்கும் விளங்குமீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் பட்டையை கிளப்பியிருப்பார். 2009க்கு பின் சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். …

45 வயதில் இப்படியா! நீச்சல் உடையில் நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படம் Read More

வயம்ப பல்கலைக்கழக மாணவிக்கு தனது கு*ஞ்*சுமணியின் வீடியோக்கள அனுப்பிய றைவர் கைது!!

வயம்ப பல்கலைக்கழக மாணவிக்கு தனது குஞ்*சுமணியின் வீடியோக்கள அனுப்பிய றைவர் கைது!! வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு ஓட்டுநர். வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு …

வயம்ப பல்கலைக்கழக மாணவிக்கு தனது கு*ஞ்*சுமணியின் வீடியோக்கள அனுப்பிய றைவர் கைது!! Read More

யாழில் கணவன் ஜேர்மனியில் ! 50 வயது வைத்தியர் கலைவாணி 35 வயது நபருடன் கா*ம லீலை!!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினால் நடாத்தப்படும் ஆனைக்கோட்டையில் உள்ள சித்த மருந்தகத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியான 2 பிள்ளைகளின் தாயார் திருமதி கலைவாணியின் பல்வேறு திருவிளையாடல்கள் அம்பலமாகியுள்ளன. குறித்த வைத்தியரின் கணவர் புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் நிலையில் இவர் மேற்படி மருந்தகத்தில் …

யாழில் கணவன் ஜேர்மனியில் ! 50 வயது வைத்தியர் கலைவாணி 35 வயது நபருடன் கா*ம லீலை!! Read More

இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில வாய்ப்பு

இலங்கை கல்வி பொது தராதர பத்திர உயர் தரப் பரீட்சையில் திறமையான தேர்ச்சியை பெறுகின்ற மாணவர்கள் , தமது முதலாவது பட்டப்படிப்பை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. குறித்த புலமைப்பரிசிலை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு …

இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயில வாய்ப்பு Read More

10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி; மனைவியை தாக்கியதால் சிக்கினார்

10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி மனைவியை தாக்கியதில் சிக்கிய சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் பதுளை பகுதியில் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் …

10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி; மனைவியை தாக்கியதால் சிக்கினார் Read More