இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடால் என்ன ஆகும் தெரியுமா

இரவு உணவுக்குப் பின் சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் ஒரு சிலருக்கு ஒரு சில வேளைகளில் நன்மை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதற்கு காரணம் வாழைபழத்தில் உள்ள …

இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடால் என்ன ஆகும் தெரியுமா Read More

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடை.க்கும் எண்ணற்ற நன்மைகள்

தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கணக்கிட முடியாத அளவு நன்மைகள் கிடைக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். பாதாமை நீரில் ஊற வைக்கும் போது, அதிலிருந்து லிபேஸ் என்னும் நொதி வெளியிடப்படும். இந்த நொதி செரிமானம் சீராக …

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடை.க்கும் எண்ணற்ற நன்மைகள் Read More

தொப்புளில் சொட்டு எண்.ணெய் வைப்பதால் கிடைக்கும் ந.ன்.மைகள்

நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். …

தொப்புளில் சொட்டு எண்.ணெய் வைப்பதால் கிடைக்கும் ந.ன்.மைகள் Read More

ஆத்தாடி ஒரு வாழைப்பூவுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன. வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கவும் செய்கிறது. குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுவார்கள். …

ஆத்தாடி ஒரு வாழைப்பூவுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா Read More

தாழமுக்கம் நாளை மாலை கரையை கடக்கும்.. வளிமண்டலவியல் திணைக்களம்.!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, 2026 ஜனவரி 9 ஆம் திகதி (நாளை) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் …

தாழமுக்கம் நாளை மாலை கரையை கடக்கும்.. வளிமண்டலவியல் திணைக்களம்.! Read More

விஷ மதுபானத்தால் 6 பேர் உ.யிரி.ழந்த சம்பவம் பிரதான சூத்திரதாரி கைது.!

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் …

விஷ மதுபானத்தால் 6 பேர் உ.யிரி.ழந்த சம்பவம் பிரதான சூத்திரதாரி கைது.! Read More

இலஞ்சக் குற்றச்சாட்டில் ஏ.எஸ்.பி மற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட்டும் கைது.!

நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட …

இலஞ்சக் குற்றச்சாட்டில் ஏ.எஸ்.பி மற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட்டும் கைது.! Read More

மட்டக்களப்பில் 14 வயது மருமகனிடம் அத்துமீறிய மாமா தலைமறைவு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவனின் தந்தையார் …

மட்டக்களப்பில் 14 வயது மருமகனிடம் அத்துமீறிய மாமா தலைமறைவு.! Read More

கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயி.ரி.ழ.ப்பு.!

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். …

கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயி.ரி.ழ.ப்பு.! Read More

உடல் நலனை பேணும் காய்கறிகள்

ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது.உணவில் காய்கறிகளை சேர்த்து கொள்வது உடலுக்கு பல்வேறு வகைகளில் பலன் தருகிறது. ஒவ்வொரு காய்கறிகளிலும் உள்ள வைட்டமின்கள் வெவ்வேறு நன்மைகளை தருகிறது. இதில் பெரும் பாலானவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்களே அதிகம். …

உடல் நலனை பேணும் காய்கறிகள் Read More