இன்று வானில் அரிய நிகழ்வு – மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே..!

வானில் இன்று (31) அரிய விண்வெளி நிகழ்வான ‘புளூ மூன்’ (Blue Moon) தோன்றவுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி நிலவுகள் தோன்றும் அரிதான சந்தர்ப்பத்தில், இரண்டாவது பௌர்ணமி நிலவே ‘புளூ மூன்’ என அழைக்கப்படுகிறது. புளூ மூன் சந்திரன் பூமியை …

இன்று வானில் அரிய நிகழ்வு – மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே..! Read More

போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள், அழைப்பவரின் அடையாளத்தை மறைக்கும் வகையிலான நவீன தொழில்நுட்ப முறையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. அதன் பிரகாரம் குற்றக் குழுக்களின் முக்கியஸ்தர்கள் இன்னொரு நபரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளும்போது, அழைப்பைப் பெறுபவருக்கு ஒரு போலி …

போலி அழைப்புகளைப் பயன்படுத்தும் பாதாள உலகக் கும்பல்கள்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் வெளிசத்திற்கு வந்த உண்மை Read More

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

முருங்கைக்கீரை என்பது நம் அன்றாட உணவில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு முக்கியமான உணவாகும். ஆனால், இதன் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துப் பலன்கள் பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளன. சாதாரண முருங்கைக்கீரை ஒரு சத்துக்களின் புதையல் என்றே சொல்லலாம். இதில் ஆரஞ்சு …

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..! Read More

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை போலவே, அதன் கீரையிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல அரிய பலன்களை அளிக்கிறது. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சி, ஏ, கே மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய …

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..! Read More

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா?

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடுவதை விட, அவற்றை நீரில் ஊறவைத்து உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதற்கான முக்கிய காரணம் அவற்றில் உள்ள ‘பைடிக் அமிலம்’ ஆகும். இந்த அமிலம் இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களை உடல் உறிஞ்சுவதை …

உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடலாமா? தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாமா? Read More

உடம்பு வைக்க சுலபமான உணவு முறைகள்………….

உடம்பு வைப்பதற்கு (உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிப்பதற்கு) நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளக்கூடிய சில சுலபமான மற்றும் சத்தான உணவு முறைகள் இதோ: நெய்/வெண்ணெய் சேர்த்த உணவுகள்: தோசை அல்லது இட்லி சாப்பிடும் போது சிறிதளவு நெய் சேர்த்துச் சாப்பிடலாம். தானியக் …

உடம்பு வைக்க சுலபமான உணவு முறைகள்…………. Read More

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

ஒரு சாதாரண நாளைப் போலவே அது தொடங்குகிறது. குழந்தைக்கு திடீரென காய்ச்சல் வரும், வீட்டிலுள்ள மூத்தவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும், அல்லது எதிர்பாராத விபத்து காரணமாக உடனடி மருத்துவமனை பயணம் தேவைப்படும். அந்த நேரங்களில் குடும்பங்கள் உடல் நலக் கவலை மட்டுமல்லாமல், சிகிச்சை, …

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?.. Read More

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?…

மருத்துவத்துறையால் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக புற்றுநோய் இருக்கிறது. அதுவும் புற்றுநோய் வீரியமடைந்து விட்டால் அது மரணத்தில் மட்டுமே முடிகிறது.. அதை தடுக்க இப்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. அதேநேரம் மருத்துவ உலகமும் முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது …

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?… Read More

அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஜீன் 19ஆம் திகதி கட்டளைக்காக திகதியிடப்பட்டுள்ளது. தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக …

அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு Read More

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து கபில பெரேரா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது. அதே அமைச்சில் பணியாற்றிய சிரேஷ்ட பொது நிர்வாக அதிகாரி ஒருவரின் …

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல் Read More