பல்கலைக்கழக மாணவியின் நி.ர்.வா.ண படங்களை வெளியிட்ட காதலன் கை*து.!

நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவியான, இளம் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதன் மூலம் உறவை முறித்துக் கொண்ட, மத்தேகொட, குடமடுவ வீதி, சிஷில் செவன பூங்காவில் வசிக்கும் நபரை கைது செய்ததாகவும் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. …

பல்கலைக்கழக மாணவியின் நி.ர்.வா.ண படங்களை வெளியிட்ட காதலன் கை*து.! Read More

மல்லாவியில் மண்வெட்டியால் தா.க்.கி குடும்பஸ்தர் படுகொ.லை..!

மல்லாவி – அனிச்சங்குளம் பகுதியில் உணவருந்தி கொண்டிருந்தபோது மண் வெட்டியால் தாக்கப்பட்ட சம்பவத்தில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளத்தைச் சேர்ந்த கதிரவேற்பிள்ளை கண்ணதாசன் (வயது-56) என்ற மூன்று …

மல்லாவியில் மண்வெட்டியால் தா.க்.கி குடும்பஸ்தர் படுகொ.லை..! Read More

இரகசியமாக குழந்தையை பெற்றெடுத்த இளம் யுவதி செய்த கொ*டூரம்.!

புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியின் குளியலறையில் உள்ள வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் புத்தளம் தள வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை …

இரகசியமாக குழந்தையை பெற்றெடுத்த இளம் யுவதி செய்த கொ*டூரம்.! Read More

அம்பாறை பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கை*து.!

அம்பாறை பகுதியில் நபரொருவரிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இன்று (21) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை குற்றத் தடுப்பு பிரிவில் பணியாற்றிய இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் என தெரியவந்துள்ளது. மணல் …

அம்பாறை பகுதியில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் கை*து.! Read More

சாணக்கியன், பிள்ளையான் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.!

தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு (IAID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி குறித்த சொத்துக்களை வாங்கியதாக …

சாணக்கியன், பிள்ளையான் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.! Read More

யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்.!

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மானிப்பாய், சுதுமலை …

யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்.! Read More

மோட்டார் சைக்கிள் விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்.!

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கற்பிட்டி, கண்டல்குடா 90 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த ஜஸார் முஹம்மது ஜஸ்ரின் என்ற 20 வயதுடைய இளைஞரே …

மோட்டார் சைக்கிள் விபத்தில் பறிபோன இளைஞனின் உயிர்.! Read More

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு

தலைமுடி உதிர்வு துவக்கம் பொடுகு பிரச்சினைகள் வரை அனைத்திற்கும் நிரந்த தீர்வை ஹேர் ஆயில் தெருகிறது. இப்படியான தலைமுடி பிரச்சினைகள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதனை கண்டுபிடித்து சிகிச்சை கொடுக்காவிட்டால் பக்க விளைவுகளால் நாம் அவதிப்பட வேண்டியிருக்கும். சிலருக்கு உச்சந்தலையில் …

இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு Read More

500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா?

பொதுவாகவே பெண்களின் முக அழகினை மேம்பதுத்துவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது. பொதுவாகவே தற்காலத்தில் பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பூசுவதை வழக்கமாக கொண்டிருப்பர். மேக்கப் பொருட்களிலும் கூட அதிகம் விற்பனையாவது இந்த லிப்ஸ் டிக் தான் என ஒரு ஆய்வு …

500 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்தினார்களா? எப்படின்னு தெரியுமா? Read More

குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதில்லையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

குழந்தைகளை காய்கறிகள் விரும்பி சாப்பிட வைப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.காய்கறிகள் காய்கறிகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து என பல நன்மைகள் இருக்கின்றது. அதாவது எதிர்காலத்தில் வரக்கூடிய …

குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதில்லையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க Read More