கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த வி*பரீதம்……………..

கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (16.08.2026) இடம்பெற்றுள்ளது.நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு …

கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த வி*பரீதம்…………….. Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உ******யிரச்சுறுத்தல்..!

நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11இலிருந்து 17 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீதித்துறை …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உ******யிரச்சுறுத்தல்..! Read More

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) நடைபெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, பரீட்சார்த்திகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் எனவும் பரீட்சைகள் …

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு Read More

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுமாயின், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையும் உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரை-அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த …

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை Read More

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – இளைஞர்கள் மீது தீ**வைப்பு – பிரதேச மக்கள் அடாவடித்தனம்……………

களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் …

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – இளைஞர்கள் மீது தீ**வைப்பு – பிரதேச மக்கள் அடாவடித்தனம்…………… Read More

தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..

கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக்கழிப்பறை அமைந்துள்ளது. இருப்பினும், இரவு …

தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.. Read More

சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு வருகை …

சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி Read More

றீச்சா உணவுத் திருவிழா சர்ச்சை..! பேசுபொருளாகியுள்ள பெரியவரின் கருத்து…

றீச்சா உணவுத் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உணவுப் பற்றாக்குறை தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன. எதிர்பாராத மக்கள் கூட்டம் காரணமாகவே நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டதாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை ஒரு தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் …

றீச்சா உணவுத் திருவிழா சர்ச்சை..! பேசுபொருளாகியுள்ள பெரியவரின் கருத்து… Read More

கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற சொகுசு கார் – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பிலிருந்து களுத்துறை நோக்கிச்சென்ற சொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சாரதி கைது வஸ்கடுவ-காலி வீதியில், கார் எதிர் திசைப் பாதைக்குள் விலகிச்சென்று, மூன்று பாதசாரிகள் மீது …

கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற சொகுசு கார் – இருவர் வைத்தியசாலையில் அனுமதி Read More

ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை

இலஞ்ச – ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரம் வழங்கும் சட்ட திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர், அந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தினால் அவருக்கு …

ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு! உண்மையை அம்பலப்படுத்தினால் விடுதலை Read More