கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த வி*பரீதம்……………..

கனடாவில் இருந்து நாடு திரும்பிய ஈழப் பிரஜையொருவர் முல்லைத்தீவு நாயாற்று கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (16.08.2026) இடம்பெற்றுள்ளது.நண்பர்களுடன் கடலுக்கு சென்ற நபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான சதீசன் என்ற நபர், கனடாவில் இருந்து இரண்டு …

கனடாவிலிருந்து தாயகத்துக்கு திரும்பிய ஈழப் பிரஜைக்கு நேர்ந்த வி*பரீதம்…………….. Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உ******யிரச்சுறுத்தல்..!

நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து நாட்டில் நிலவும் விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளக்கமளித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11இலிருந்து 17 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீதித்துறை …

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ஜனாதிபதிக்கு உ******யிரச்சுறுத்தல்..! Read More

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) நடைபெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, பரீட்சார்த்திகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் எனவும் பரீட்சைகள் …

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு Read More

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்படுமாயின், ஏனைய அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையும் உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரை-அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த …

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை Read More

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – இளைஞர்கள் மீது தீ**வைப்பு – பிரதேச மக்கள் அடாவடித்தனம்……………

களுத்துறை, புலத்சிங்கல பகுதியில் வீடு ஒன்றின் அருகில் வைத்து இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் …

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – இளைஞர்கள் மீது தீ**வைப்பு – பிரதேச மக்கள் அடாவடித்தனம்…………… Read More

தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை..

கொழும்பு தேசிய வைத்தியசாலை சூழல் குற்றச்செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படாத ஒரு வலயமாக மாறியுள்ளதால் வைத்தியசாலைக்கு வரும் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு முன்னால் இருக்கும் பகுதியான நொரிஸ் கெனல் வீதியில் கடைகளுக்கு மத்தியில் ஒரு பொதுக்கழிப்பறை அமைந்துள்ளது. இருப்பினும், இரவு …

தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள்! மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை.. Read More

சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதற்கு ஐவரடங்கிய மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். அங்கு வருகை …

சுரேஷ் சலேவை மயக்கத்தில் வைத்து உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை! வைத்தியர்கள் தீவிர முயற்சி Read More

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க வழிகள்

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற, வெறும் படிப்பு மட்டும் போதாது. அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளும் அவசியம். உணவு உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஊட்டமளித்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் …

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க வழிகள் Read More

மெட்டி அணிவது அறிவியல் ரீதியில் ஆரோக்கியமானதா? ஆச்சரிய தகவல்..!

நமது திருமணச் சடங்குகளில் மெட்டி அணிவித்தல் என்பது ஒரு முக்கியமான பாரம்பரியமாகும். முன்பு ஆண்கள் மத்தியிலும் இந்த வழக்கம் இருந்தபோதிலும், காலப்போக்கில் பெண்களுக்கான சடங்காகவே இது நிலைபெற்றுவிட்டது. பெண்கள் பொதுவாக காலின் இரண்டாவது விரலில் தான் மெட்டி அணிகிறார்கள். இந்த விரலில் …

மெட்டி அணிவது அறிவியல் ரீதியில் ஆரோக்கியமானதா? ஆச்சரிய தகவல்..! Read More

பப்பாளியின் அரிய மருத்துவப் பயன்கள்: செரிமானம் முதல் புற்றுநோய் வரை!

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த பப்பாளிப் பழம், உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவுகிறது. முக்கியப் பலன்கள்: மலச்சிக்கல், அமிலத்தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளுக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும். இரத்த …

பப்பாளியின் அரிய மருத்துவப் பயன்கள்: செரிமானம் முதல் புற்றுநோய் வரை! Read More