மாரடைப்புக்கு முன் உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகள் – புறக்கணித்தால் உயிருக்கு ஆ.ப.த்து!

மாரடைப்புக்கு முன் உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகள் – புறக்கணித்தால் உயிருக்கு ஆபத்து! மாரடைப்பு என்பது உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கடுமையான நோயாகும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இது திடீரென ஏற்படுவதில்லை. அதற்கு முன்பே உடல் சில முக்கியமான …

மாரடைப்புக்கு முன் உடல் தரும் எச்சரிக்கை அறிகுறிகள் – புறக்கணித்தால் உயிருக்கு ஆ.ப.த்து! Read More

எலும்புகள் இரும்பு போல வலுவாக கறிவேப்பிலை சாப்பிடுங்கள்

எலும்புகள் இரும்பு போல வலுவாக கறிவேப்பிலை சாப்பிடுங்கள் நமது அன்றாட சமையலில் தாளிக்க தவறாமல் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் தான் கறிவேப்பிலை. தென்னிந்திய உணவுகளின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் இந்த இலை, சுவை மற்றும் மணத்தை மட்டும் தருவதில்லை; …

எலும்புகள் இரும்பு போல வலுவாக கறிவேப்பிலை சாப்பிடுங்கள் Read More

இப்படி சாப்பிட்டால் உடல் நலன் உச்சத்தில் இருக்கும்

இப்படி சாப்பிட்டால் உடல் நலன் உச்சத்தில் இருக்கும்இந்த வீடியோவில் மருத்துவர் சிவராமன் அவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தக்கூடிய முழுமையான ஆரோக்கியமான உணவுமுறையை விளக்குகிறார். 👉 காலை உணவு முக்கியத்துவம்: சிறுதானியங்கள்:திணையரிசி – கண் ஆரோக்கியத்திற்கு 👁️கேழ்வரகு – …

இப்படி சாப்பிட்டால் உடல் நலன் உச்சத்தில் இருக்கும் Read More

தொப்புளில் சொட்டு எண்.ணெய் வைப்பதால் கிடைக்கும் ந.ன்.மைகள்

நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். …

தொப்புளில் சொட்டு எண்.ணெய் வைப்பதால் கிடைக்கும் ந.ன்.மைகள் Read More

ஆத்தாடி ஒரு வாழைப்பூவுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா

நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன. வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கவும் செய்கிறது. குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுவார்கள். …

ஆத்தாடி ஒரு வாழைப்பூவுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா Read More

தாழமுக்கம் நாளை மாலை கரையை கடக்கும்.. வளிமண்டலவியல் திணைக்களம்.!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள விருத்தியடைந்த தாழமுக்கம், தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு திசையாகவும் வடமேற்கு திசையாகவும் நகர்ந்து, 2026 ஜனவரி 9 ஆம் திகதி (நாளை) மாலை 5.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் …

தாழமுக்கம் நாளை மாலை கரையை கடக்கும்.. வளிமண்டலவியல் திணைக்களம்.! Read More

விஷ மதுபானத்தால் 6 பேர் உ.யிரி.ழந்த சம்பவம் பிரதான சூத்திரதாரி கைது.!

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் …

விஷ மதுபானத்தால் 6 பேர் உ.யிரி.ழந்த சம்பவம் பிரதான சூத்திரதாரி கைது.! Read More

இலஞ்சக் குற்றச்சாட்டில் ஏ.எஸ்.பி மற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட்டும் கைது.!

நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த பெண் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட …

இலஞ்சக் குற்றச்சாட்டில் ஏ.எஸ்.பி மற்றும் பெண் பொலிஸ் சார்ஜென்ட்டும் கைது.! Read More

மட்டக்களப்பில் 14 வயது மருமகனிடம் அத்துமீறிய மாமா தலைமறைவு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை 60 வயது வயது மாமனார் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மாமனார் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுவனின் தந்தையார் …

மட்டக்களப்பில் 14 வயது மருமகனிடம் அத்துமீறிய மாமா தலைமறைவு.! Read More

கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயி.ரி.ழ.ப்பு.!

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். …

கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயி.ரி.ழ.ப்பு.! Read More