தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அநுரவின் தீர்மானம்.. ஜி.எல். பீரிஸ் விடுத்த பகிரங்க சவால்

உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை விரைவாக முடிப்பதற்கே என்ற அரசாங்கத்தின் கூற்றை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் ஜி.எல்.பீரிஸ் …

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய அநுரவின் தீர்மானம்.. ஜி.எல். பீரிஸ் விடுத்த பகிரங்க சவால் Read More

இன்று ஆரம்பமாகும் 2026 உயர்தரப் பரீட்சை..! மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2026 கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L) இன்று (10) ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சை செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. உயர்தரப் பரீட்சை இம்முறை பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 264,496 …

இன்று ஆரம்பமாகும் 2026 உயர்தரப் பரீட்சை..! மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் Read More

சற்று முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சாகர காரியவசம்புதிய இணைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் குறித்து அவர் கூறியதாகக் தெரிவிக்கப்படும் ஒரு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, அவர் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான …

சற்று முன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சாகர காரியவசம்புதிய இணைப்பு Read More

சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..!

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறும்போது, சமூகப் பாதுகாப்புத் தொடர்பான ‘ஆகாபா’ (AHV/IV) நிதியை, பெறுவதில் தற்போதைய நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதாக சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த கலாநிதி சிறி இராசமாணிக்கம் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு …

சுவிட்சர்லாந்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து..! Read More

உயிராபத்து ஏற்படலாம்..! சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

வாகனங்களை செலுத்தும் போது சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகனங்களை செலுத்தும் போது காணொளிகளை பார்ப்பதை தவிர்க்குமாறும், சில வினாடி கவனச்சிதறல் கூட பாரிய உயிராபத்துகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது. பொது பாதுகாப்பு தொடர்பான விசேட செய்தியொன்றை …

உயிராபத்து ஏற்படலாம்..! சாரதிகளுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை Read More

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை! இருவர் உயிரிழப்பு – நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்

புதிய இணைப்பு இரத்தினபுரி – குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (7) காலை ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 12 கைதிகள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காயமடைந்த 12 கைதிகளும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றிரவு …

குருவிட்ட சிறைச்சாலையில் பதற்ற நிலை! இருவர் உயிரிழப்பு – நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் Read More

மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் யாழில் கொள்ளைச் சம்பவம்

யாழ்ப்பாணம் – அராலி வடக்கு பகுதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்றிரவு(05.08.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு மின்சாரம் தடைப்பட்டபோது நால்வர் கொண்ட கும்பல் ஒன்று அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடு …

மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் யாழில் கொள்ளைச் சம்பவம் Read More

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி வலைப்பின்னல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் குற்றவாளிகள் போலி வீடியோ அழைப்புத் தொழில்நுட்பத்தை பிரதானமாகப் பயன்படுத்தி, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர். இந்த மோசடி செயல்முறையானது Hi போன்ற …

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல் Read More

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் – விசேட அவசர கலந்துரையாடல்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கோரிக்கைக்கு இணங்க, வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் …

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் – விசேட அவசர கலந்துரையாடல் Read More

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இன்று (05) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாம் …

உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு Read More